துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள் இருப்பிடத்துக்கு அருகில் வாக்களிக்கலாம்

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவர்கள், அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக nvsp.in (national voters service portal) என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் படிவம் 6-ஐ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் கள்ள வாக்குகளும் தடுக்கப்படும். இதற்கு தேவை வாக்காளர் அடையாள அட்டை எண்

Credit : Dinamani News Paper