திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியில் அமைந்துள்ள நேரு நினைவுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், சக்தி சுழற் சங்கம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையும், துறையூர் அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இரத்ததான சிறப்பு முகாம் நாளை 07.06.2018 வெள்ளிக்கிழமை அன்று 9.30 மணியளவில் மூக்கப்பிள்ளை கலையரங்கில் நடத்தவுள்ளது.