துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



Kamachipuram History


காமாட்சிபுரம் வரலாறு


காமாட்சிபுரம் வரலாறு - Kamachipuram History

திருச்சி மாவட்ட துறையூர் வட்டம் காமாட்சிபுரம் கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

காமாட்சிபுரம் வரலாறு - Kamachipuram History

Kamachipuram History

Kamachipuram History

Kamachipuram History



Share: